Monday, January 19, 2015

நற்பணி இயக்க அய்யாவுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் !!






2011/13 போலவே 2014-லும் ஒரு மாபெரும் திருவிழாவாக, முடிந்தால் 2011-ஐ விட பெரிய "மருதநாயக ட்ரைளர்" போல பெரிய பெரிய விஸ்வரூபம்ங்களாக தவமாய் காத்திருக்கும் சின்ன சின்ன சண்டியர்களுக்கு அன்பு புரிந்து, மாபெரும் சபையில் அவர்களுக்கு மருதநாயகத்தின் புகைப்படங்களை அன்பளிப்பாக சிறப்பிப்பாய்...

அனைத்து மாவட்ட செயல் வீரர்களுக்கு உனது செல்ல புண் சிரிப்பை காணவே இமயம் முதல் இலங்கை வரை நாங்க இத்தினி கை இருக்கோம் !! மீண்டு வா தலைவா.... மீண்டும் மீண்டும் வருக 30 நிமிட Trailer-இல் மறைந்திருக்கும் மருதநாயகமே !!! ஏழைகளின் துயரம் துடைக்கும் விஸ்வரூபமே !! 












என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் யாதெனில், உத்தமவில்லனை மார்ச் 20க்கு பிறகு அல்லது ஏப்ரல் 2015-இல் வெளியிட்டால், நானும் எனது தலையாய தொழிற் கடமைகளை முடித்துவிட்டு, எங்கள் உத்தமரை உத்தமவில்லனாய் காண பயிற்சி முடிந்து, திருச்சியிலிருந்து மதுரை சென்று, கோவை, தூத்துக்குடி, சிவகாசி போன்ற இடங்களுக்கு "எனது சகாக்களுடன் 2014 கமல் ஹாசன் நற்பணி இயக்க சுற்றுலா" போல், 2015 லும் இனிதே கண்டு ரசிப்பேன் எங்கள் ஆருயிர் அன்பனை, புன்னகைகளை நிராகரிக்காத விருமாண்டி அண்ணனை !!





மேலே காணும் நபரில் ஒருவர் இயற் பெயர் "மருதநாயகம்", அவர் 2010-இல் "சண்டியர்" கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தில் செயல் வீரர் திரு.பாலாஜி நாராயணன் அவர்களால் ஆலந்தூரில்  பணிக்கப்பட்டார் 

!! HAPPY KAMAL YEAR 2015 !!

No comments: