Wednesday, December 31, 2014

பாலச்சந்தர் அய்யா+கமல் ஹாசன் உண்டாக்கிய திரைக்காவியங்கள் பல...

                            பாலச்சந்தர் அய்யாவை பற்றி பதிய வேண்டும் என்று பகிர தெரியாமல், திக்கு தெரியாமல் தடுமாறி தடம் மாறாமல் உள்ளேன் சார்... துக்கம் தாங்காமல் நீங்கள் இருக்க, உங்கள் சார்பாக நானும் எனது ஆருயிர் தோழர் ஆறுமுகமும் 23.12.2014 இரவு 10.10 மணிக்கு சென்று விட்டு, விநாயகர் ஆலயத்தில் உள்ள இரங்கல் செய்தியை மட்டும் புகைப்படம் எடுத்து, அதை முகநூலில் பதிந்தோம் அய்யா..





                                    அகவை குறைவு என்றாலும்; நிழல் நிஜமாகிறது, மன்மத லீலை (2007-இல் கண்டேன் கண்ணனை), நினைத்தாலே இனிக்கும்(அக்டோபர் 2013- வுட்லண்ட்ஸ் திரையரங்கில் ரசிகர்களோடு), தில்லுமுல்லு, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி, இன்னும் சரித்திரத்தில்   இடம்பெற்று சில்வர் ஜுபிலி கொண்டாட்டத்தை காணாத (அன்பே சிவம் போல) பாலச்சந்தர் அய்யா+கமல் ஹாசன் உண்டாக்கிய திரைக்காவியங்கள் பல...

                                 இத்துடன் எனது புத்தாண்டு வாழ்த்தினையும் பணிவன்போடு தெரிவித்து, விஸ்வரூப விசாம் அஹ்மத் கஷ்மீரியின் புகழ் "விரைந்து வாகை சூட வா" என்று மனிதநேயமிக்க மாந்தர்களை வணங்கும் இயக்கத்தில்- தாழ்த்தப்பட்ட உள்ளம்:- அடியேன் "சின்ன சண்டியர்" கௌரிசங்கர். அன்பே சண்டியர் ! பண்பே விசாம் ! துணிவே சத்யா !!

No comments: