பெண்ணை நம்பி பிறந்தபோதே தொப்புள்கொடிகள் அறுபடுமே..
மண்ணை நம்பும் மாமரம் ஓர் நாள் மாபெரும் புயலில் வேர் அறுமே...
உன்னை நம்பும் ஒரு புகழ் கூட ஒரு பொழுது உன்னை கைவிடுமே..
இது பெண்ணை மட்டும் நம்பும் நம்பகம் பிண நாள் வரையில் பின் வருமா??
ஏய்.. சிற்பமான பெண்டிர் என்று தேடி ஓடும் மானிடா,
அற்பமான மாதரோடு ஆசை கொள்வதேனடா??
கற்பு ஒன்றிருக்குதோ, காவல் ஒன்றிருக்குதோ,
கர்பமேறு பையினோடு கவசமிட்டிருக்குதோ??
கர்பமேறு பையினோடு கவசமிட்டிருக்குதோ??
மண்ணை நம்பும் மாமரம் ஓர் நாள் மாபெரும் புயலில் வேர் அறுமே...
உன்னை நம்பும் ஒரு புகழ் கூட ஒரு பொழுது உன்னை கைவிடுமே..
இது பெண்ணை மட்டும் நம்பும் நம்பகம் பிண நாள் வரையில் பின் வருமா??
ஏய்.. சிற்பமான பெண்டிர் என்று தேடி ஓடும் மானிடா,
அற்பமான மாதரோடு ஆசை கொள்வதேனடா??
கற்பு ஒன்றிருக்குதோ, காவல் ஒன்றிருக்குதோ,
கர்பமேறு பையினோடு கவசமிட்டிருக்குதோ??
கர்பமேறு பையினோடு கவசமிட்டிருக்குதோ??

No comments:
Post a Comment